Wednesday, August 12, 2009

வறுமை.....

சிசுவின் அடிவயிற்றில் நெருப்பு..,
அவள் முலைவழியே ரத்தம் !!

6 comments:

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு இரசிகை. கொஞ்சம் பெரிய கவிதைகள் எழுதலாமே நீங்க

சப்ராஸ் அபூ பக்கர் said...

இரண்டு வரிக் கவிதை, இதயத்தை அப்படியே இழுத்தெடுக்கிறது.....

அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்....

நட்புடன் ஜமால் said...

வார்த்தைகளே இல்லீங்க ...

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு ரசிகை ..!

மழைக்காதலன் said...

ரொம்ப நல்லா இருக்குங்க...

துபாய் ராஜா said...

வலிக்க வைக்கும் வரிகள்.

Post a Comment