நான் நினைத்ததையே
நீயும் நினைத்து
நான் சொல்லும் முன்பே-நீ
நீயாகவே தெரிந்துகொண்டதால்தான்
மௌனமாய் நாம்..!!
நான் நினைத்ததையே
நீயும் நினைத்து
நான் சொல்லும் முன்பே-நீ
நீயாகவே தெரிந்துகொண்டதால்தான்
மௌனமாய் நாம்..!!
* *
விடைபெறும்
நிமிடங்கள்..,
விடைபெறா
உன் நினைவுகள்..!
* *
உதறவும் முடியவில்லை
உள்வாங்கவும் முடியவில்லை
உன் நினைவுகள்..!