tag:blogger.com,1999:blog-8680534082315365392.post2256983662406012620..comments2023-10-16T17:19:00.783+05:30Comments on Rasihai: யாசகம்...இரசிகைhttp://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8680534082315365392.post-53393908998066864682009-08-05T12:30:37.463+05:302009-08-05T12:30:37.463+05:30நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல கவிதை ரசிகை!நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல கவிதை ரசிகை!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8680534082315365392.post-83523162932193550532009-08-05T01:18:20.094+05:302009-08-05T01:18:20.094+05:30அழகான வரிகள்...
முத்தான மூ்ன்று வரிகளோடு வருவிங்க...அழகான வரிகள்... <br />முத்தான மூ்ன்று வரிகளோடு வருவிங்க திடிரென இந்த மாற்றம்தான் ஏனோ....Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8680534082315365392.post-7940452712886612242009-08-04T17:29:30.311+05:302009-08-04T17:29:30.311+05:30//"எந்தத் தேவையைப்
பூர்த்தி செய்துவிடும்
இந...//"எந்தத் தேவையைப் <br />பூர்த்தி செய்துவிடும் <br />இந்த ஒற்றை நாணயம்.."என்ற <br />என் எண்ணக் குடைச்சலுடன்<br />இந்த நிகழ்வு<br />முற்று பெற்று கொண்டிருக்க//<br /><br />தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வை அழகாக கவிதையாக வடித்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.<br /><br />//கடந்து சென்று கொண்டே <br />என்னை நோக்கிய அந்தக் <br />குழந்தையின்..<br />விழுந்த பற்களுக்கு இடையே <br />எழுந்த புன்னகை<br />மீதமாய் என்னில்...//<br /><br />கலக்கல் வரிகளில் காட்சிகள் கண்முன்.<br /><br />//கொடுத்ததற்கும் மேலாகப்<br />பெற்றுக் கொண்ட நானோ..<br />இப்பொழுது..,<br />கடனாளியாக!!! //<br /><br />அருமை.அருமை.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8680534082315365392.post-69514309956396831672009-08-04T17:23:48.801+05:302009-08-04T17:23:48.801+05:30இப்பதிவிற்கான பின்னூட்டமல்ல.. (Personnal)
அன்பு ர...இப்பதிவிற்கான பின்னூட்டமல்ல.. (Personnal)<br /><br />அன்பு ரசிகை,<br /><br />வணக்கம்.<br /><br />என் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.<br /><br />அனைத்து பதிவுகளையும் படித்து கருத்து கூறியுள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி.<br /><br />தாங்கள் கூறியபடி 'அழகு பூதம்' பதிவில் படத்தை மாற்றிவிட்டேன்.<br /><br />தொடர்ந்து வாருங்கள்.கருத்துக்களால் என்னை திருத்துங்கள்.<br /><br />நண்பர்களுக்கும் எனது வலைப்பூவை அறிமுகப்படுத்துங்கள்.<br /><br />நன்றி.வணக்கம்.<br /><br /> அன்பன்,<br /><br />(துபாய்) ராஜாதுபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8680534082315365392.post-10233283166352756662009-08-03T22:28:14.114+05:302009-08-03T22:28:14.114+05:30யப்பா இப்போவாது நீண்ட கவிதை எழுதினீங்களே!
கவிதை ந...யப்பா இப்போவாது நீண்ட கவிதை எழுதினீங்களே!<br /><br />கவிதை நல்லாருக்குப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8680534082315365392.post-47823029686802938562009-08-03T19:09:33.382+05:302009-08-03T19:09:33.382+05:30இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
இந்தக் கவிதை எனக...இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்<br /><br />இந்தக் கவிதை எனக்கு பிடிச்சிருக்குநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8680534082315365392.post-20406420602542519572009-08-03T18:36:28.965+05:302009-08-03T18:36:28.965+05:30யாசகம் கொஞ்சம் யோசிக்க வைத்தது.....
வாழ்த்துக்கள்...யாசகம் கொஞ்சம் யோசிக்க வைத்தது.....<br /><br />வாழ்த்துக்கள்......சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8680534082315365392.post-64966172308630732962009-08-03T16:32:18.523+05:302009-08-03T16:32:18.523+05:30நீங்கள் வலையேற்றியதிலேயே இதுதான் கொஞ்சம் நீண்ட வரி...நீங்கள் வலையேற்றியதிலேயே இதுதான் கொஞ்சம் நீண்ட வரிகளை கொண்டுள்ளது ...<br /><br />அருமையான நிகழ்வு - வரிகளில் சிக்கி கிடக்கிறோம்<br /><br />வரிகளும் நானும் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8680534082315365392.post-20711287082852480022009-08-03T16:09:44.668+05:302009-08-03T16:09:44.668+05:30கொடுத்ததற்கும் மேலாகப்
பெற்றுக் கொண்ட நானோ..
இப்பொ...கொடுத்ததற்கும் மேலாகப்<br />பெற்றுக் கொண்ட நானோ..<br />இப்பொழுது..,<br />கடனாளியாக!!!<br /><br />அருமையான கவிதை, இரசிகை.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.com