Friday, September 11, 2009

...??...

என் மனம்..,

என்னிடம் மறைத்து வைத்திருக்கும்
உண்மை...
நீ!!

உன்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கும்
பொய்...
நான்!!

15 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

முடியலை

இதுமாதிரி கவிதைகள் என்னால எழுத முடியலை

ஒளியவன் said...

ஏன் பொய் சொல்றீங்க? உண்மையவே சொல்லுங்க.

Ashok D said...

தாங்கமுடில.. உங்கள் 'காதல் கவித' தொல்ல..

just lol :)

சத்ரியன் said...

//
என் மனம் ..,
என்னிடம் மறைத்து வைத்திருக்கும்
உண்மை...
நீ!!

உன்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கும்
பொய்...
நான்!!//

ரசிஹா,

காதல் வந்தால்...தனக்கள் எல்லாம் நடக்கும்!

"என்னிடம் மறைத்து வைத்திருக்கும்
மெய் நீ" ...என இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

அமுதா கிருஷ்ணா said...

எங்கேயோ போய்டீங்க...

நேசமித்ரன் said...

ம்ம்
நடத்துங்க
காதல் சாம்ராஜ்யம் !

:)

துபாய் ராஜா said...

உண்மையும் பொய்யும் அருமை.

thiyaa said...

காதல் கவிதை தரமாக உள்ளது

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு இரசிகை

Radha N said...

இதை அவங்ககிட்ட சொல்லிட்டீங்களா இல்லை இன்னும் சொல்லாம இருக்கீங்களா?

சொல்லித் தெரிவதைவிட,
சொல்லாமல் தெரியப்படுத்துங்கள்.

பார்வை என்ற தூதுவனை விட காதலுக்கு வேறு துணை ஏது?.... உபயோகப்படுத்துங்கள்

கொஞ்சம் மெளனம்...
கொஞ்சம் பார்வை...இமைக்காமல்
அப்புறம் பாருங்கள் அவர் கண்களில்
தெரியும் சலனம்.

சந்தான சங்கர் said...

ஒரு பொய்க்கு உண்மையான
காரணம் இருக்கும்..
ஒரு உண்மைக்கு பொய்யான
காரணம் இருப்பதில்லை..

உண்மையில்...

பா.ராஜாராம் said...

...!!...

விஜய் said...

மிக ஆழமான சிந்தனை. தங்களின் Banner அட்டகாசமாக உள்ளது. வாழ்த்துக்கள்.

An...Bu said...

நல்லா இருக்கு...

இரசிகை said...

kivithaiku..

banner nalla irukkunnu sonnatharkku thanks:)
yenakkum remba pidikkum.

en frnd thaan intha vazhththukku uriyavan...

vaasiththu vazhththiya pira ullangalukkum nantri:)

Post a Comment