Tuesday, July 20, 2010

..!!..

மௌனத்தில் உதிர்த்த
கண்ணீர்த்துளிகள்..
எழுப்பும் உளிச்சத்தம்
என்னுள்..!

செதுக்கப்படுகின்றேன்
நான்..
சீக்கிரம் சிற்பமாகிடுவேன்..!!