Tuesday, September 29, 2009

கேள்வியும்..பதிலும்..!!

கவிதைகள் சுமந்தே
திரிகின்றாயே...!
பாரமாகவே இல்லையா
உனக்கு?-என்றேன்.

உன் காதலையே
சுமக்கின்றேன்...
கவிதைகள் என்ன???
எனும் பதில் மொழியால்,
மீண்டும் களவாடுகிறாய்!!

முன்னமே..,
உன்னிடம் தொலைந்து போன என்னை!!

4 comments:

S.A. நவாஸுதீன் said...

முன்னமே..,
உன்னிடம் தொலைந்து போன என்னை!!
*******************
அழகு!

கவிக்கிழவன் said...

உன்னிடம் தொலைந்து போன என்னை

அருமை

நேசமித்ரன் said...

காதலின் நிழல் முகம் இரவாய்க் கவியும் பகல்களில்
தன்னோடு பேசும் மொழியை கொண்டிருக்கிறது இந்த வரிகள்

சந்தான சங்கர் said...

சுகமான
சுமைகள்..

மீண்டும் களவாடுகிறாய்!!
முன்னமே உன் வரிகளில்
தொலைந்துவிட்ட இதயங்களை...

Post a Comment