Thursday, October 1, 2009

கவிதை முத்தங்கள்..

முதல் முத்தம்
கொள்ளி..

உயிருள்ளவரை நான்..,
நடமாடும் சிதை!!

9 comments:

ஒளியவன் said...

எதற்காகவும் வாழ்க்கையை இழப்பது எனக்கு ஒத்துவரவில்லை. இருந்தாலும் கவிதைக்காக பாராட்டுகள்.

சந்தான சங்கர் said...

சிதைக்காத சிதை
இது
கதைக்காத க(வி)தை..

நேசமித்ரன் said...

Wow !!!!

மெய்யாக மெய்யாகவே உங்களுக்கு சொல்கிறேன்
உங்கள் வார்த்தை ஒளி கூடியதாய் இருக்கிறது
இந்தக் கவிதை இந்த வரிகள் ரசிகை நான் ரசிகன் இந்தக் கவிதைக்கு

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு இரசிகை

யாத்ரா said...

இந்தக் கவிதை என்னவோ பண்ணுதுங்க, இந்த நான்கு வரிகள் கொடுக்கிற உணர்வு பிரம்மாண்டமா இருக்கிறது

Admin said...

நல்ல வரிகள் இரசித்தேன்

விஜய் said...

N I C E

அரங்கப்பெருமாள் said...

என்ன இப்பிடி சொல்லிபுட்டிக...

பா.ராஜாராம் said...

அருமை ரசிகை!

Post a Comment