Monday, November 2, 2009

..!!..

தானாய் எதுவும்
தோன்றவில்லை..

யோசித்தும் கூட
முடியவில்லை..

எழுத நினைத்த நிகழ்வே..,
இன்றையக் கவிதையானது!!

19 comments:

Muthusamy Palaniappan said...

கானல் நீராய்த் தோன்றித் தோன்றி மறையும் வார்த்தைகள்
சில நேரங்களில் காகிதங்களில் எழுதப்படாமலேயே போகிறது

Ashok D said...

எழுத உட்கார்ந்த சிறுபொழுது
அமைதியாய் நகர்ந்தது
எழுதாத கவிதை - ஏனோ
என் பின்தொடர்ந்தது
:)

மணிஜி said...

யோசித்தும் கூட
எதுவும்
தோன்றவில்லை..

தானாய் நடந்த
நிகழ்வே..,
கவிதையானது!
இன்றைக்கு....

சும்மா மாற்றிப்பார்த்தேன் ரசிகை

பித்தனின் வாக்கு said...

ஆகா மண்டை காஞ்சி உக்காந்துருந்தேன் என்பதைக் கூட கவிதையாய் சொல்லுகின்றீர். நல்ல வரிகள். நன்றி.

ஆயில்யன் said...

//ஆகா மண்டை காஞ்சி உக்காந்துருந்தேன் என்பதைக் கூட கவிதையாய் சொல்லுகின்றீர். நல்ல வரிகள். நன்றி.//

LOL :)))

கவி அழகன் said...

வித்தியாசமாக உள்ளது உங்கள் கவிதை

S.A. நவாஸுதீன் said...

ஒன்றும் கிடைக்காதபோது
கிடைக்காத ஒன்றே
கிடைத்தாயிற்று.

சரிதான்

thiyaa said...

///
தானாய் எதுவும்
தோன்றவில்லை..

யோசித்தும் கூட
முடியவில்லை..

எழுத நினைத்த நிகழ்வே..,
இன்றையக் கவிதையானது!!
///

கவிதைக்கு பொருள் தேவையில்லை வரிகள் போதும் என்று உணர்த்தி விட்டீர்கள்

நேசமித்ரன் said...

:)

சந்தான சங்கர் said...

//தானாய் எதுவும்
தோன்றவில்லை..

யோசித்தும் கூட
முடியவில்லை..

எழுத நினைத்த நிகழ்வே..,
இன்றையக் கவிதையானது!!//


உறைந்துவிட்ட
கவிதைகளை
உருக்க நினைத்து
கரைந்துவிட்ட
நிமிடங்கள்..

Rajan said...

:-))

Rajan said...

ரொம்ப அழகா இருக்குங்க ...

அன்புடன் நான் said...

வியந்தேன் நீங்க கவிதையாக்கின விடயத்தை!

Sanjai Gandhi said...

அது சரி.. :)

இரசிகை said...

pazhaniyappan,dr.ashok,thandora.....ungalin kavithaikal azhagu...

vaasiththa yella manangalukkum anbu-m nantriyum!!

சந்தான சங்கர் said...

வாங்க தொடர்பதிவுக்கு

துபாய் ராஜா said...

இயல்பான கவிதை.

லதானந்த் said...

நன்றாய் எழுத வருகிறது உங்களுக்கு.
கவிதைச் சுழலில் இருந்து மீண்டு உரைநடைக்கு - யதார்த்தத்துக்கு வாருங்களேன்.
வளமாக எழுத்துலகம் வரவேற்கும் உங்களை

இரசிகை said...

thangalin muthal varukaikku nantri lathaananth:)

Post a Comment