Monday, November 16, 2009

...!?...

உன் விழிகளில்
என் முகவரி..!!

நீதான்..,
இறைவன் எனக்கென
எழுதியனுப்பிய கடிதமோ..?

13 comments:

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு

சந்தான சங்கர் said...

//உன் விழிகளில்
என் முகவரி..!!//

அசத்தல்...

விசால
விழிகளின்
விலாசமாய்..

அருமை ரசிகை..

நட்புடன் ஜமால் said...

அழகு இரசனை.

அரங்கப்பெருமாள் said...

நல்லா இருக்கு. ’விழி’ யும் ’நிலா’வைப் போல. பார்த்தாலே கவிதையா வருதே!!!

tamil said...

nalla thaan irukku, aanaa ....

விஜய் said...

சின்ன சின்ன வார்த்தைகளில் கலக்குறீங்க

வாழ்த்துக்கள்

விஜய்

துபாய் ராஜா said...

உவமையும்,உவமானமும் அழகு.

Thani said...

first 2 lines beautiful.

அன்புடன் நான் said...

உற்றுனோக்கும்.... ஆராட்சி பலமாத்தான் இருக்கு. மிக நன்று.

லதானந்த் said...

இப்ப நெட்ல இருகீங்கனு நெனைக்கறேன். google talk க்கு வாருங்களேன்?
lathananth@gmail.com

இரசிகை said...

anaivarin varukaikkum pinnoottangalukkum nantri...!

:)

Earn Staying Home said...

சூப்பர்

goma said...

உன் விழிகளில்
என் முகவரி..!!

நீதான்..,
இறைவன் எனக்கென
எழுதியனுப்பிய கடிதமோ..?...

அது சரி ,கடிதத்தில் என்ன எழுதிருந்தது அதைச் சொல்ல்ல்ல்லவே இல்ல்ல்ல்ல்லையே

Post a Comment