Tuesday, July 20, 2010

..!!..

மௌனத்தில் உதிர்த்த
கண்ணீர்த்துளிகள்..
எழுப்பும் உளிச்சத்தம்
என்னுள்..!

செதுக்கப்படுகின்றேன்
நான்..
சீக்கிரம் சிற்பமாகிடுவேன்..!!

5 comments:

சுந்தர்ஜி said...

பத்து வார்த்தைகளில் செதுக்கலுற்ற சிற்பம்.என்ன ஆழம்!இரண்டு மாத இடைவெளியைப் பொறுத்துக்கொண்டது போல் சிற்பமாகிடும் வரை பொறுப்பது என்ன சிரமம் ரசிகை!

Unknown said...

Arumaiyaan sinthanai!

Anonymous said...

சிறந்த கற்பனை..!
தொடரட்டும் உங்கள் கவிபயணம் ..!
கா.வீரா

Anonymous said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல கவிதையுடன்...
அடிக்கடி எழுதுங்க...

-சே.குமார்.
Http://vayalaan.blogspot.com

இரசிகை said...

yellaarukkum nantringa...:)

Post a Comment