Friday, August 26, 2011

..!!..

பார்த்துக்கொண்டேயிருந்த
பாட்டிம்மாக்கு
ஒரு பொட்டலம்.

மற்றொன்றில்
பகிர்ந்தோம்..

இன்னும் தீரவேயில்லை
இருந்துகொண்டேயிருக்கிறோம்
நீயும் நானும்!!

6 comments:

துபாய் ராஜா said...

ஆம். பகிர்வதால் பாசம் கூடத்தானே செய்யும். :))

rajasundararajan said...

ஆமாம், தொன்மை யாசிக்கிறது. நமக்கானது என்பது அம் மரபின் விளைவுதானே? ஆகையால் அதன்பால் அக்கறைப் பட்டு, எஞ்சியதைப் பகிர்ந்து கொள்ளுகையில் தீர்வதற்கு வாய்ப்பில்லை. எதிர்காலத்துக்குமாய் நாம் இருந்துகொண்டே இருக்கிறோம்.

அகல்விளக்கு said...

அன்பு என்றும் தீராது...

மிக அருமை...

r.v.saravanan said...

அருமை

இரசிகை said...

anaivarukkum nantri...

ரிஷபன் said...

வாவ்... மனம் நிறைந்த / நிறைத்த கவிதை

Post a Comment