Thursday, December 8, 2011

அந்தி - 3 -

மரிக்கும் பகலுக்கும்
உயிர்க்கும் இரவுக்கும்
இடையே
துக்கம் சந்தோசம் - எனும்
சலனங்களற்ற மௌனம்
அந்தி.

5 comments:

யியற்கை said...

செரலக் கவிதையின் கணம்
அந்தி கவிதையில் குறைவு எனினும்
அந்தி பற்றி இன்னொரு வகையான பார்வை
வாழ்த்துக்கள்...
-இயற்கைசிவம், வெயில்நதி வலைப் பூ

Suresh Subramanian said...

அந்தியின் மற்றோரு பார்வை அற்புதம்....நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஓவியம்.

லெமூரியன்... said...

அட..! அழகா இருக்குபா..! :)

இரசிகை said...

vaasithu vaazhthiya ullangalukku nantri..

Post a Comment