Wednesday, July 4, 2012

..!!..



அந்தப் பூங்காவில்

நடந்தலைந்து...

மிக இறுதியாய்க்கிடைத்த

இருக்கையில்,

பறவையின் எச்சம்!

3 comments:

நட்புடன் ஜமால் said...

புரிந்த பின் சட்டென்று சிரிப்பு வந்ததை தவிர்க்க இயலவில்லை :)

இரசிகை said...

nantri jamal sir...

varukaiyum vaasippum makizhchi alikkirathu:)

portfolio said...

/மிக இறுதியாய்க்கிடைத்த
இருக்கையில்,
பறவையின் எச்சம்!/

:)

Post a Comment