Thursday, March 13, 2014

-0-
இரு பிழைகளுக்கிடையே 
மாட்டிக் கொண்டது ஒரு சரி
இரு சரிகளுக்கிடையே 
சிக்கித் தவித்தது ஒரு பிழை

அவர்களும் 
காதலும்.

-0-
பிரபஞ்சத்தில் 
ஒரேயொரு சரியும்  
ஒரேயொரு பிழையும்  
மட்டுமே. 

இறப்பும் பிறப்பும் 
பிறப்பும் இறப்பும்.

குறிப்பு :
2009 ல் கிறுக்கியிருக்கேன் 
diary  பாக்கும் போது கிடைச்சது.

4 comments:

லெமூரியன்... said...

நல்லா இருக்குபா..!

//பிரபஞ்சத்தில்

ஒரேயொரு சரியும்

ஒரேயொரு பிழையும்

மட்டுமே.




இறப்பும் பிறப்பும்

பிறப்பும் இறப்பும்.//

இந்த பிறப்பும் இறப்பும் உயிர்களுக்கு இயற்கையாய் நடக்கும் முடிவும் தொடக்குமா??

அல்லது
புதிதாக பிறக்கும் காதலையும் இறந்து போய் நினைவலைகளில் தங்கும் காதலையும் குறிக்குமா?

'பரிவை' சே.குமார் said...

கவிதை நல்லாயிருக்கு....

இரசிகை said...

/இந்த பிறப்பும் இறப்பும் உயிர்களுக்கு இயற்கையாய் நடக்கும் முடிவும் தொடக்குமா??

/
ippadithan naan ninachen
ezhuthum pothu

இரசிகை said...

nantri kumar

Post a Comment