Thursday, August 7, 2014

..??..

நதி இல்லையென்றால் என்ன 
நதியின் வழியில் 
கூழாங்கல் 

ஏதோ சொல்கிறது 

உணர வாய்க்கிறது 
நதியை.

2 comments:

Post a Comment