Thursday, February 12, 2015

...

-0-

அதிகாலையிலேயே எழும்பிவிட்ட
குழந்தைகளுக்கு விளையாட
தூங்கும் இரு பொம்மைகள்
அம்மா அப்பா  

-0-

கிச்சு கிச்சு கிச்சு 
சொல்லிக் கொண்டிருக்கும் போதே 
சிரிக்கத் துவங்கும் 
குழந்தைமை .

2 comments:

துபாய் ராஜா said...

// அதிகாலையிலேயே எழும்பிவிட்ட
குழந்தைகளுக்கு விளையாட
தூங்கும் இரு பொம்மைகள்
அம்மா அப்பா //

அருமை.

// கிச்சு கிச்சு கிச்சு
சொல்லிக் கொண்டிருக்கும் போதே
சிரிக்கத் துவங்கும்
குழந்தைமை //

அருமையிலும் அருமை.

'பரிவை' சே.குமார் said...

கவிதைகள் இரண்டும் தேன்...
தொடர்ந்து எழுதுங்க...

Post a Comment