Thursday, June 11, 2009

நீ..

என்னை வாசித்து
பின் ..
எனக்கே என்னைக்
கற்றும் கொடுத்தாய்..

உன்னிடம் கற்று
கொண்ட..
"நான்" என்னும் பகுதிகள்
எனக்குப் புதியவை..

4 comments:

ஒளியவன் said...

கற்றுக் கொள்ளுதல் இனிமையாகும் தருணம், மனனம் செய்யாமலேயே மனப்பாடம் ஆகும் பாடங்கள் அனுபவங்கள்!

நிலாரசிகன் said...

//"நான்" என்னும் பகுதிகள்
எனக்குப் புதியவை..

//

மிகச்சிறந்த வரிகள்..
வாழ்த்துகள்

Unknown said...

//என்னை வாசித்து
பின் ..
எனக்கே என்னைக்
கற்றும் கொடுத்தாய்..//

அருமையான வரிகள்...
கற்று கொண்டதை கடை பிடிக மறந்துடாதிங்க!

ரகசிய சிநேகிதி said...

//"நான்" என்னும் பகுதிகள்
எனக்குப் புதியவை//

அருமை...இது புதுமை

Post a Comment