Friday, July 3, 2009

உன் நினைவுகள்-1-

என் தனிமை
வேளையில்..,
உன் நினைவுகளே
துணை!

3 comments:

நேசமித்ரன் said...

நினைவின் வலியைப் பெற்றிப் பேசும் கவிதைகளுக்கு இடையே
நினைவை துணையாக்கும் உங்கள் கவிதை மாறுபட்ட சிந்தனை

பா.ராஜாராம் said...

எளிமையான வார்த்தைகள்.
வலிமையான கவிதைகள்.
வாழ்த்துக்கள் ரசிகை!

பிரவின்ஸ்கா said...

அருமை.

- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

Post a Comment