Friday, July 17, 2009

நாம்..

நான் வேண்டாமெனக்கு..
இனி..,
நீயே வைத்துக்கொள்
என்னை!!

3 comments:

ஒளியவன் said...

கலக்கல்!

நேசமித்ரன் said...

எவ்வளவு எளிய இரண்டு வரிகளில் காதலை சொல்ல முடிகிறது உங்களால் ..!

நட்புடன் ஜமால் said...

காதல்.

Post a Comment