Tuesday, September 1, 2009

...நீ...

என்னுள் நிறைந்து
என் விழிகளில்
வழிகிறாய் நீ...!!

7 comments:

Ashok D said...

நீர் இல்லையே? :)

வழக்கம்போல நல்லாயிருக்கு

S.A. நவாஸுதீன் said...

கண்ணீர் கவிதையாய் - நறுக்

நட்புடன் ஜமால் said...

நீ - நீராய் - கண்ணீராய் ...

சந்தான சங்கர் said...

விழியே!
உன்னை விட்டு பிரியும்பூதுதான்
நான் உன்னை அதிகமாக நேசிகின்றேன்.

கண்ணீர்.

சந்தான சங்கர் said...

என்னுள்
உறைந்துவிட்ட
கவிதைகளை
உருகசெய்துவிட்டது
உன் நட்பு...

சந்தான சங்கர் said...

விழிகளில் விழுந்து
மனதில் வழிகிறது
உன் கவிதை....

அன்புடன் நான் said...

நல்ல கவிதைங்க பாரட்டுக்கள்.

Post a Comment