Wednesday, December 9, 2009

...!...

அவள்
மருதாணிக் கொலுசின்
மௌனிப்பில்..,
நிசப்த்தமாய்ச் சிரிக்கிறது
ஏழ்மையின் அழகியல்..!!

18 comments:

க.பாலாசி said...

நல்ல கவிதை....வாழ்த்துக்கள்...

நேசமித்ரன் said...

அட !!!!

சத்ரியன் said...

கவிதையியல்......!

Marimuthu Murugan said...

//மருதாணிக் கொலுசு//
//ஏழ்மையின் அழகியல்..!//
அருமையான வரிகள்..
(Good observation .... )

பூங்குன்றன்.வே said...

அடடா..ஏழ்மையையும் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கீர்கள்.நன்று !!!

கவி அழகன் said...

கடுகு
கவிதை
காரம்

அரங்கப்பெருமாள் said...

சூப்பர்...
ஏழ்மை அழகு நம்மிடம் வராதவரை...

Rajan said...

சூப்பர்...

'பரிவை' சே.குமார் said...

அட...!

நல்ல கவிதை....வாழ்த்துக்கள்...

அன்புடன் நான் said...

கவிதை நச்! வாழ்த்துக்கள்.

creativemani said...

வாவ்.. உண்மையை சொல்லப்போனால் அதுதாங்க (விலைமதிப்பற்ற) கொலுசு...

சந்தான சங்கர் said...

மருதாணிகொலுசும்
ஒலிக்கின்றது
எளிமையான வரிகளில்..

அருமை இரசிகை..

இரசிகை said...

vaasitha anaivarukkum nantri..:)

பா.ராஜாராம் said...

வாவ்!
ரொம்ப பிடிச்சிருக்கு ரசிகை!

இரசிகை said...

vaanga rajaram sir........:)

remba nantri!!

துபாய் ராஜா said...

ஏழைக்கழகு அளிப்பது
இயற்கையின் கடமை...

மணிப்பக்கம் said...

அழகு!

நம்பிக்கைபாண்டியன் said...

CUUUUUUUTTTTTTTTEEEEEEEE, :} :} :}

Post a Comment