Thursday, September 29, 2011

அந்தி -2-

பகலின்
சோம்பல் முறிப்பு.

இரவின்
குழந்தைப் பருவம்.

நாளின்
மூன்றாம் வணக்கம்.

தேநீருடன் விடியும்
மற்றொரு அதிகாலை.

அந்தி என்றுமே
ஆனந்தம்தான்!!

0

சூரியனுமில்லை,
நிலவுமில்லை..
ஒளிப்பந்தி வைக்கும்
அந்தி அதிசயம்தான்!!

1 comment:

ADMIN said...

உங்கள் வலைப்பூவில் இணைந்துவிட்டேன். நன்றி!

Post a Comment