Saturday, September 17, 2011

..??..

யாரோ செய்த பாவம்
கை கால் முளைத்து
ஆடையின்றி,
கண்ணாடி வழி
பார்த்திருந்தது..

ஆடையணிந்திருந்த
மெழுகு பொம்மையினை!!

5 comments:

rajamelaiyur said...

//

..??..
யாரோ செய்த பாவம்
கை கால் முளைத்து
ஆடையின்றி,
கண்ணாடி வழி
பார்த்திருந்தது..

ஆடையணிந்திருந்த
மெழுகு பொம்மையினை!!
//


அருமையானா வரிகள்

ரிஷபன் said...

ஒற்றை வரியில் சுழற்றி போடுகிற மல்யுத்த வகை உங்கள் கவிதைகள்.

'பரிவை' சே.குமார் said...

Kavithai arumai...
Enga pakkammum varathu....

துபாய் ராஜா said...

// சே.குமார் said...

Kavithai arumai...

Enga pakkammum varathu.... //

நண்பர் குமாரை நானும் வழி மொழிகிறேன். :))

இரசிகை said...

vaasithu vaazhthiya ullangalukku nantri...

Post a Comment