Monday, October 10, 2011

..!!..

தினம் தினம்
ஒரு செய்தியை
வாசலில் வைத்துப்போகிறது
காலம்

எனக்கான
இன்றைய செய்தி

ஒற்றை இறகு!!

5 comments:

Unknown said...

இங்க என்ன நடக்குது

'பரிவை' சே.குமார் said...

அருமையான் கவிதை.

இரசிகை said...

vaasithu vaazhthiya ullangalukku anbum nantriyum...!

ரிஷபன் said...

ம்ம்.. ஒற்றை வரியில் மனசுக்குள் சிறகு முளைக்கச் செய்து விடுகிறீர்கள்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஸென் அனுபவம் இக்கவிதையில்.

Post a Comment