Tuesday, March 6, 2012

..!!..

கண்ணாடியில் வழியும்
மழை நீரை
உள்ளிருந்து நக்கிப்பருக
முயன்றுகொண்டேயிருந்த
உயர்ரக நாய்க்குட்டியை பார்த்தபடி
நனைந்து கொண்டிருந்தது
தெருநாய்.

7 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதை ம்ழைச்சாரலாய் அருமை...

நம்பிக்கைபாண்டியன் said...

அழகான நிகழ்வு கவிதையாக....

இதை ஆழ சிந்தித்து பார்த்தால் நிறைய கருத்துகள் புரியும்!

லெமூரியன்... said...

:) :) :) simply good..!

Suresh Subramanian said...

super.... thanks to share... http://www.rishvan.com

நந்தாகுமாரன் said...

‘உயர்ரக’ என்பதை நீக்கிவிட்டு, ‘தெருநாய்’ என்பதை highlight செய்யாமல் விட்டால் இது அருமை

இரசிகை said...

//
சே.குமார் said...
கவிதை ம்ழைச்சாரலாய் அருமை...
//

nantri..

//நம்பிக்கைபாண்டியன் said...
அழகான நிகழ்வு கவிதையாக....

இதை ஆழ சிந்தித்து பார்த்தால் நிறைய கருத்துகள் புரியும்!
//

m..
nantringa..:)

//
லெமூரியன்... said...
:) :) :) simply good..!
//
nantri..
lemurian.
unga name-kku yenna arththam??
:)

//Suresh Subramanian said...
super.... thanks to share... http://www.rishvan.com
//

nantringa.

//
Nundhaa said...
‘உயர்ரக’ என்பதை நீக்கிவிட்டு, ‘தெருநாய்’ என்பதை highlight செய்யாமல் விட்டால் இது அருமை
//

nantringa..
:)

அணையான் said...

அருமை! பாடுபொருள் மனதைத்தொடுகிறது.

Post a Comment