Thursday, June 11, 2009

நான்..

எனது பெயர்...
அவள்
இதழ்ப் புல்லாங்குழலில்
இன்னொரு முறை
வாசிக்கப்படட்டும்
என்பதற்காகவே ..,
முதல் அழைப்பிலேயே
திரும்பாதிருந்தேன் நான்!

1 comment:

ஒளியவன் said...

இதை அவளிடம் கூறியிருந்தால், இவன் அவளிதழ்ப் புல்லாங்குழலை இசைத்திருக்கலாம்!!!

Post a Comment