Saturday, May 30, 2009

மயிலிறகு...

நம் சந்திப்புகள்
ஒவ்வொன்றும்
ஒரு மயிலிறகு ...

தோகைகள் பல
சேகரித்துவிட்டேன்...

புதிய மயிலிறகை
வைக்கும் வெற்றிட
ஏற்பாடுகளோடு!

2 comments:

நட்புடன் ஜமால் said...

கவி வரிகள் அனைத்தும் அருமை

\\புதிய மயிலிறகை
வைக்கும் வெற்றிட
ஏற்பாடுகளோடு! \\

மிகவும் இரசித்தேன்

நிலாரசிகன் said...

நீங்கள் சேகரித்தது மயிலிறகா அல்லது தோகையா?
கடைசி வரிகள் அற்புதம்.

உங்களது கேள்விக்கு என் வலைப்பூவில் பதிலிட்டிருக்கிறேன்.
மேலும் பல கவிதைகள் படைத்திட என் வாழ்த்துகள்.

Post a Comment