Wednesday, July 22, 2009

உன் நினைவுகள்-3-

உன் நினைவு..
என் நனவின்
கனவு!!

7 comments:

ஒளியவன் said...

அப்துல் கலாம் கூறியது போன்றான உறங்கவிடாத கனவு!

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு ரசிகை கவிதை!...அப்படியே ஒரு எட்டு... வீட்டுக்கு வந்துட்டு வாருங்கள் ரசிகை.விஷயம் இருக்கு...அன்பும் நன்றியும்!

நட்புடன் ஜமால் said...

கனவான நினைவுகளை விட

நினைவான கனவுகள் அழகு தான்.

Admin said...

அருமையான கவிதை, சிறிய கவிதையானாலும் நிறையவே சொல்கின்றது....

S.A. நவாஸுதீன் said...

கடுகு

இரசிகை said...

//அப்படியே ஒரு எட்டு... வீட்டுக்கு வந்துட்டு வாருங்கள் ரசிகை//

vanthutu ponga nnu solliththaan naan kelvip patturukken...
"vanthuttu VAANGA" ithu athikama manasula nikkuthu raja ram sir..

unga parisu remba santhosama irunthathu:)

Ashok D said...

யப்பா... நீங்க பெரிய ஆளுப்பா....
கொள்றிங்க

Post a Comment