Monday, July 13, 2009

என்ன செய்ய?

உன் வருகையைத் தின்றே
பசியாறிகொள்வேன் நான்!

புரியாமல்..,

உணவுடன் வரும் உன்னை
என்ன செய்வது??

9 comments:

Admin said...

பல அர்த்தங்கள் இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது

நட்புடன் ஜமால் said...

சிறு வரிகளில் நல்ல தாக்கம் ...

சப்ராஸ் அபூ பக்கர் said...

சின்ன வரிகள்
எங்கேயோ சிந்தனையை இழுக்கிறது....

வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்.....

ப்ரியமுடன் வசந்த் said...

பெண்கள் மனசு தெரிஞ்சவங்க யாருமே இல்லையே

ரசிகனென்று மாறியாச்சு உங்கள் ரசிகன்

அகநாழிகை said...

என்னமோ ஆயிடுச்சுன்னு நினைக்கறேன்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Prapa said...

என்ன செய்றது எங்ககிட்ட அனுப்புறது தானே !!!

பா.ராஜாராம் said...

வேறு எதிர் பார்க்கிறோம் ரசிகை..
மாற்றுங்களேன்..

இரசிகை said...

muyarchikkiren..
rajaram sir!!

but,yenakku intha maathirith thaan yezhutha varum:)

பா.ராஜாராம் said...

மாறியிருக்கிரீகள் ரசிகை நீங்கள்!...
பாருங்கள் கிட்டத்தட்ட முதல் முறையாக
பின்னூட்டம் இடுபவர்களுக்கு பதில்
தருகிறீர்கள்!...
(rajaram sir ...ரில் நற...நற..தானே?...)
நிறைய அன்பு ரசிகை..

Post a Comment