Monday, July 13, 2009

உன் நினைவுகள்-2-

கண்ணீர்...
உன்நினைவுகளின்
கரைசல்!

3 comments:

நட்புடன் ஜமால் said...

யப்பா!
ஒரு தலைப்பு மற்றும் மூன்று வார்த்தைகள், அருமை ...

Admin said...

நல்ல கவிதை
மூன்று வரி முத்தான வரி

சந்தான சங்கர் said...

எல்லோருக்கும் உலகம் ஒன்றுதான்,
எனக்கு மட்டும் அது இரண்டாய் தெரிகின்றது!



உன் விழிகளில்....

Post a Comment