Wednesday, July 15, 2009

நாம்..

மணமக்களுக்கு..
பிணத்திற்கு..
இறைவனுக்கும் கூட..,

ஒரே மாலைதான்!!

நாம்தான் நம்மைக்
குழப்பிக் கொள்கிறோம்..,
மகிழ்ச்சி..
கவலை..
பணிவு..என!

எல்லாமே
நிகழ்வுகள்தான்!!

7 comments:

ஒளியவன் said...

சில நேரம் மௌனமும் இப்படி ஆகிவிடுகிறது!

S.A. நவாஸுதீன் said...

கவிதை நல்லா இருக்கு.

மனம் ஒரு குரங்குங்கரதால அது மாலையை பிச்சிடுது. அதனாலதான் நமக்கு பல உணர்வுகள் பல நிகழ்வுகளில்.

Admin said...

//மணமக்களுக்கு..
பிணத்திற்கு..
இறைவனுக்கும் கூட..,

ஒரே மாலைதான்!!//

நல்ல கற்பனை...

நல்ல கவிதை தொடருங்கள் வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

சிறப்பா சொன்னீங்க.

நிதர்சணம்

மழைக்காதலன் said...

நச்ன்னு இருக்கு... இந்தக் கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

மதுசூதனன் said...

எல்லாமே
நிகழ்வுகள்தான்!! நல்லா இருக்கு

Joe said...

எல்லாமே நிகழ்வுகள் தான்!
அருமை...

Post a Comment