Monday, July 27, 2009

....???....

சந்திப்புகளும்... பிரிவுகளும்...
எனக்குத் தருவதென்னவோ
ஒன்றைத்தான்!

அது..,
கவிதை!!


11 comments:

ஒளியவன் said...

பூக்களைப் போன்றது இன்பத்தில் பிறக்கும் கவிதை, கல்லறைகள் போன்றது துன்பத்தில் பிறக்கும் கவிதை. பல நேரங்களில் பூக்கள் சமாதியடையும்போது உயிர்த்தெழும் கவிதைகள், அழிவில்லாமல் நிலைக்கிறது.

S.A. நவாஸுதீன் said...

கவிதை - பாரபட்சமில்லாது.
கவிதை - நல்ல நட்பு - எத்தருணத்திலும் உடன் வருவது

நல்லா இருக்கு இரசிகை

நட்புடன் ஜமால் said...

கதை
விதை

கொடுத்தார்

கவி

கவிதை.

Admin said...

நல்ல கவிதை வாழ்த்துக்கள்..

Admin said...

நல்ல கவிதை வாழ்த்துக்கள்..

Joe said...

வழக்கமா, காதல் கவிதைகளை அதிகம் வாசிப்பதில்லை.
அந்த வயதில், காதல் வயப்பட்ட தருணத்தில் எழுதுவதையெல்லாம் கவிதை என்று எல்லோரும் சொல்லிக் கொண்டு திரிவதால்... (என்னையும் சேர்த்து)

ஆனால், உங்கள் கவிதைகள் அருமையாக இருக்கின்றன.
போலித்தனமான, சினிமாத்தனமான கவிதைகளாக இல்லாமல், ரொம்ப யதார்த்தமாக, இயல்பாக...

வாழ்த்துக்கள்!

சப்ராஸ் அபூ பக்கர் said...

சின்னக் கவி
சிறப்பா இருக்குதுங்க....

குறை ஒன்றும் இல்லை !!! said...

எங்கிருந்தாலும் உடனடியாக இந்த பக்கத்திற்கு வரும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்.. மீறினால் ஜக்கம்மாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்....
http://yellorumyellamum.blogspot.com/2009/07/blog-post_28.html

பிரவின்ஸ்கா said...

நல்லாருக்கு

- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

துபாய் ராஜா said...

//சந்திப்புகளும்... பிரிவுகளும்...
எனக்குத் தருவதென்னவோ
ஒன்றைத்தான்!

அது..,
கவிதை!!//

உண்மையான உண்மை.

அருமை.

Ashok D said...

nice

Post a Comment