Wednesday, July 22, 2009

நீ..

என் மனம் ஒரு
வெண் சங்கு!!

சும்மா இருந்ததை
நீதான் ஊதிக் கெடுத்தாய்.

அது எப்படி
விழிகளால் ஊதுகின்றாய்!?

13 comments:

பா.ராஜாராம் said...

அடிச்சு கலக்குங்க மக்கா..."அதெப்படி விழிகளால் ஊதுகின்றாய்"..நல்ல வரிகள் ரசிகை!

நட்புடன் ஜமால் said...

விழி வழி உட்புகுதளே காதல்

ப்ரியமுடன் வசந்த் said...

ஆண்கள் தூசியாய் இருக்குறதுனாலதான பெண்கள் ஊதுறாங்க..........

Admin said...

//என் மனம் ஒரு
வெண் சங்கு!!

சும்மா இருந்ததை
நீதான் ஊதிக் கெடுத்தாய்.

அது எப்படி
விழிகளால் ஊதுகின்றாய்!?//

நல்ல வரிகள்....

Admin said...

//பிரியமுடன்.........வசந்த் said...
ஆண்கள் தூசியாய் இருக்குறதுனாலதான பெண்கள் ஊதுறாங்க..........//



அப்படியும் இருக்குமோ....

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஏங்க.. இந்த சும்மா கிடந்த சங்க ஊதி....... அந்த மாதிறி எல்லாம் இல்லேல்லா?

நல்லாத்தான் யோசிக்கிறீங்க..

Suresh Kumar said...

கவிதை சூப்பர்

தேவன் மாயம் said...

விழி வழியே மின்சாரம்!!!

S.A. நவாஸுதீன் said...

அவர்கள் கண்கள், மீனுக்குள் ஒரு கடல் என்பதால் நம் மனம் ஒரு வெண்சங்குதான், அதில் மூழ்கிப் போவதால்

சம்பத் said...

சூப்பர் கவிதை....

சம்பத் said...

உங்களை பின் தொடரப்போகிறேன்...

மழைக்காதலன் said...

ஹா ஹா ஹா...

கடைசியில் தான் பஞ்ச்

Ashok D said...

அதெப்படி அழகியலோடு எழுதிகிறீர்கள்

Post a Comment