Thursday, December 17, 2009

..!..

நான் நினைத்ததையே
நீயும் நினைத்து

நான் சொல்லும் முன்பே-நீ
நீயாகவே தெரிந்துகொண்டதால்தான்

மௌனமாய் நாம்..!!

13 comments:

ஒளியவன் said...

:-) nalla irukku.

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு இரசிகை

Marimuthu Murugan said...

Short and Sweet கவிதை...

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு ரசிகை!

உங்கள் கவிதை ஒன்றை என் தளத்திற்கு எடுத்துட்டு போறேன் ரசிகை.என்னை கவர்ந்த வரிகளுக்காக...நன்றி!

நட்புடன் ஜமால் said...

மெளனம் சிறந்த மொழி

நம்மை பொறுத்ததே அந்த மொழி பெயற்பு

அன்புடன் நான் said...

இயல்பாய் இருக்குங்க...

அரங்கப்பெருமாள் said...

ஆம் மௌனம் ஒரு மொழி என்றக் கருத்தை ஆமோதிக்கிறேன்.

துபாய் ராஜா said...

காதல் தேசத்தில்
மௌனமொழியே
தலைமொழி...

அண்ணாமலையான் said...

hai am new 2 ur blog. u hav written well.. keep going. if u hav time pls be visit 2 my blog. all da best.

சந்தான சங்கர் said...

உதடுகள்
உலரபேசும்
மௌனம்
உணரபேசும்..



வாழ்த்துக்கள் இரசிகை..

இரசிகை said...

kavithai ullangalin varukaikkum.......
karuththukkum nantri..:)

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

நம்பிக்கைபாண்டியன் said...

மெளனத்தின் புதிய அர்த்தம் நன்றாக இருக்கிறது.

Post a Comment