Friday, May 2, 2014

மூன்றாம்பிறை

-0-
பிறைகுச்சிகள் சேர்த்து
நிலாக்கூடு கட்டும்
இரவுப்பறவை

-0-
அவள் கடித்துத்  துப்பிய 
நகத்தின் எச்சிலை 
நினைவுபடுத்தும் பிறையொளி 

-0-
உடைந்த பாத்திரம் 
ஒழுகும் இரவு 


5 comments:

Unknown said...

அருமை !

இரசிகை said...

//நந்தலாலா.காம் said...
அருமை !//

nantri

இரசிகை said...

//நந்தலாலா.காம் said...
அருமை !//

nantri

சந்தான சங்கர் said...

இரவு பிரசவித்த இனிய உறவு.

நலம்தானே...

சந்தான சங்கர் .

இரசிகை said...

nantri santhana shankar..
naan nalam.
:)

Post a Comment