Thursday, July 16, 2009

ஏழ்மை!

அவள் கொடுத்த
வெள்ளை மோரில்..
இத்த கூரைத் தூசி!!

11 comments:

ஒளியவன் said...

நல்ல வேளை மோரில் வானம் பிரதிபலிக்கவில்லை. அந்தமட்டுக்கும் மகிழ்ச்சிதான்.

*இயற்கை ராஜி* said...

nice:-)

Admin said...

மூன்று வரிக் கவிதையாக இருந்தாலும் அர்த்தம் பொதிந்த வரிகள்... வாழ்த்துக்கள்..

நட்புடன் ஜமால் said...

எப்படீங்க சிறு வரிகளில் பெரும் விடய்ங்கள் சொல்றீங்க ...

ப்ரியமுடன் வசந்த் said...

ஏழ்மையை இவ்வளவு எளிமையா சொல்லிட்டீங்க....

na.jothi said...

நல்லா இருக்குங்க

na.jothi said...
This comment has been removed by the author.
na.jothi said...
This comment has been removed by the author.
பா.ராஜாராம் said...

அற்புதமான வெளிபாடு ரசிகை!
அவளின் அன்பில்,அவளறியாத வறுமையும்
இருப்பதை அவளுக்கு காட்டாது
அருந்தி வந்தீர்கள்தானே...அன்பு நிறைய!

பிரவின்ஸ்கா said...

நல்லாருக்கு.

- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

சம்பத் said...

சான்ஸே இல்ல...

Post a Comment