Friday, August 7, 2009

...!!...

கடந்து செல்லும்
உனது ஊர்ப் பேருந்துடன்..
ஆசையாய்க் கைகோர்த்துக் கொள்ளும்.,
எனது மனமும்!

10 comments:

நேசமித்ரன் said...

ரசிகை

நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்க
வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

நல்ல ஆசை

Admin said...

அருமை, அருமை.... தொடருங்கள்...

Ashok D said...

மனமும் கைகோர்த்துக்கொண்டது
கவிதையுடன் முடிவில்

S.A. நவாஸுதீன் said...

அதுவும், வித்தௌட்டாய். (சும்மா)
நல்லா இருக்கு இரசிகை

நஜி said...

அருமையான கவிதை...

சப்ராஸ் அபூ பக்கர் said...

சின்னக் கவி, ரொம்ப சிறப்பு....

வாழ்த்துக்கள்.....

ny said...

Qte!

கனிமொழி said...

Simply superb...

cb senthil nathan said...

i learnt a new word today: asai. is not my wife also like this. [ours are some what old ages].

Post a Comment