Sunday, May 10, 2009

..!?..

மௌனங்கள் கொடுக்கிறேன் நான்..
"உன் தூக்கம் கலையாமலிருக்க"
நீயோ வார்த்தைகள் கேட்கிறாய்..
உன் கனவுகள் கலையாமலிருக்க!!

2 comments:

Unknown said...

ஒரு வார்த்தை பேசாமல்,ஒரு பார்வை பார்க்காமல் உன் மௌனம் ஏதோ செய்துடா!!!!!!!

அன்புடன் அருணா said...

சின்னச் சின்னதாய் அழகா எழுதுறீங்க!!
அன்புடன் அருணா

Post a Comment