Saturday, May 16, 2009

வெள்ளைப் புடவை..

தன்னை வெறுத்து
ஒதுக்கும் சமுதாயத்திடம்
விதவையானவள் நாளெல்லாம்
"சமாதான முயற்சியில்"

3 comments:

ஒளியவன் said...

நச் வரிகள்.

J S Gnanasekar said...

அருமை

cheena (சீனா) said...

அன்பின் இரசிகை

வெறுத்து ஒதுக்குபவர்களிடம் வெள்ளைக் கொடி காட்டி சமாதானம் பேசும் கற்ப்னை அருமை

நல்வாழ்த்துகள் இரசிகை

Post a Comment