Thursday, May 14, 2009

பயணம்...

நெரிசல்..

வியர்வை..

முகம் தெரியாதவர்களின்
ஸ்பரிசங்களின் சங்கடம்...

அடைத்த ஜன்னல்...

அதனூடே,
நான் பார்க்க...
உன் பெரிய கரங்களின்
சிறிய அசைப்பு.

அத்தனையும் மறந்தே போனது..

வந்துவிட்ட எனக்கான
நிறுத்தம் உட்பட!!!

1 comment:

ஒளியவன் said...

இப்படியே மறந்துகிட்டு இருந்தா அம்புடுத்தேன். இருந்தாலும் எழுத மறக்காம ஞாபகமா எழுதி அனுப்பினீங்களே அது வரைக்கும் சரி.:-)

சரி எதோட பெரிய கரம் அது? என்ன சிறிய அசைப்பு? புரியலையே!

Post a Comment