Wednesday, May 13, 2009

..!..

புலம்பல்களின் மத்தியில்
புன்னகை...
பிணத்தின் மேல்
மலர் வளையம்!!

1 comment:

ஒளியவன் said...

ம். மலர் குணம் மாறுவதில்லையல்லவா, அதான். இருப்பினும் இறந்தவிடத்து கிடக்கும் மலரின் புன்னகை உணர்ந்த உங்களை நினைத்தால்தான்!!!!

Post a Comment