Saturday, May 16, 2009

மழை..

மேகங்களில் அடைபட்டிருந்த
தேகமற்ற பிணைக்கைதிகளுக்கு..,
தென்றலின் பேச்சு வார்த்தையால்
இன்று விடுதலையோ?

1 comment:

ஒளியவன் said...

வானம்
தரைக்கு இறங்கியது
மழை!

Post a Comment