இப்பொழுதெல்லாம்..
உன் நினைவுகள்தான் 
என் புதுக்கவிதைகள். 
முற்றுப்புள்ளிகளாய்...
கண்ணிர்த் துளிகள்!!
ஏனோ அழுகிறேன்..
ஏனோ ஏங்குகிறேன்..
உனக்காகவா?இல்லை.., 
உன்னாலா?
தெரியவில்லை
உனக்குத்  தெரியாது 
ஆனால் - நான் உனக்கு 
அடிமை!
என்னாலியன்ற அளவு 
உன்னை நினைத்துவிட்டேன். 
ஆனால்..,
இன்னும் முடிக்கவில்லை 
உன் வார்த்தைகளின் 
எதிரொலி, இன்னும் 
எனக்குள்..
உனக்குத் தெரியாமலேயே 
உன்னிடம் தோற்றுக் கொண்டிருக்கும் 
நான்..,"எனக்குப் புதிது"
Sunday, May 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
என்னாலியன்ற அளவு
உன்னை நினைத்துவிட்டேன்.
ஆனால்..,
இன்னும் முடிக்கவில்லை
romba nalla irukku unga confusion
Post a Comment