Wednesday, May 13, 2009

அறியாமை...

இறுதி ஊர்வலத்தில்
இன்பமாய்ப் பயணித்தன
மலர் வளையங்கள்..
தனக்கும் அதே நிலையென
அறியாமல்!!

2 comments:

ஒளியவன் said...

மலர் வளையங்கள் இங்கே மனிதர்களுக்கு ஒப்பிடப் படவில்லை என்று எண்ணுகிறேன். பறித்ததும் இறந்துவிடவில்லையா மலர்?

ny said...

:)

Post a Comment