Sunday, May 17, 2009

உன்னை நினைத்து உதறிய மைத்துளிகள் இவை..

இமைப் பொழுதையும்
விணாக்குவதில்லை
உன்னை நினைக்காமல்....

~~~~o~0~*~0~o~~~~

பாதுகாத்துக் கொள்கிறேன்
பரிசாகத் தா... உன்
இமை முடியினை..

~~~~o~0~*~0~o~~~~

"இல்லை" என்று சொல்ல
நினைத்து...
"ஆம்"- என்றேன் நீ
நிமிர்ந்து பார்த்ததினால்!

~~~~o~0~*~0~o~~~~

பசியாயிருக்கிறது
உன் வார்த்தைகளை மட்டும்
பரிமாறு...

~~~~o~0~*~0~o~~~~

பயணம் இனிமையாகிறது!
ஜன்னலருகில் இடம் கிடைத்தாலும்
உன்னருகில் இடம் கிடைத்தாலும்...

1 comment:

நிலாரசிகன் said...

//இல்லை" என்று சொல்ல
நினைத்து...
"ஆம்"- என்றேன் நீ
நிமிர்ந்து பார்த்ததினால்!

~~~~o~0~*~0~o~~~~

பசியாயிருக்கிறது
உன் வார்த்தைகளை மட்டும்
பரிமாறு...

~~~~o~0~*~0~o~~~~

பயணம் இனிமையாகிறது!
ஜன்னலருகில் இடம் கிடைத்தாலும்
உன்னருகில் இடம் கிடைத்தாலும்...
//

Nalla varigal.

Post a Comment