Saturday, May 16, 2009

நான் என்ன செய்ய?

வார்த்தைகளுக்குள்...
வாக்குவாதம்.,
உன்னைப் பற்றி எழுத
தன்னைப் பயன்படுத்த
வேண்டுமென்று!

2 comments:

ஒளியவன் said...

அதில் மௌனமாக இருக்கும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள். அதுதான் பலமாகப் பேசும்.

மதுசூதனன் said...

நல்லா இருக்கு

Post a Comment