Sunday, May 10, 2009

..!!..

பசியிலிருக்கும் தன் பிள்ளையை
நினைவிற்கொண்டு

பகலில் தன்னைப்
பரிமாறிகொண்டிருந்தாள்

அவள்...
"விலைமகள்"

2 comments:

தமிழ் said...

உண்மை தான்

மழலைக்காக
விலை போகவும்
விருப்பப்படுவாள் " விலைமகள் "

ஒளியவன் said...

உயிர்(குழந்தை) மேல் ஆசையா என்னவோ தெரியவில்லை. இரக்கப் படவா அல்லது வருத்தப் படவா

Post a Comment