Tuesday, May 12, 2009

நம்மை...

நம்மைப் பிரித்து
வைத்திருக்கும் தூரம்
பிழையாகிவிடுமா என்ன?
நாம் இருவரும்
சரியாகவே இருக்கையில் ....

1 comment:

ஒளியவன் said...

நீங்கள் இருவரும் பிழையாகாத வரை காலம் பிழையாவதில்லை

Post a Comment