Friday, May 1, 2009

நான் கடல்...

நான் கடல்...
எல்லோரும் நதிகள்..,
எவராலும் என்னை
நிரப்பமுடியாது.
ஆனால்
நீ இன்றி
வற்றி போவேன்...!

5 comments:

saranece@gmail.com said...

இவ்வளவு ஆழமான வரிகளை சின்ன எழுத்துகளில்
பார்க்க சங்கடமாய் இருக்கிறது. கொஞ்சம் பெரிது ஆக்கவும்.


நீ இன்றி
வற்றி போவேன்...!

அதெல்லாம் சரி யாரது ?

please take out the word verification.

Unknown said...

Nice....

தமிழ் said...

அருமை

Unknown said...
This comment has been removed by the author.
அன்புடன் அருணா said...

ரொம்ப நல்லாருக்கு...
அன்புடன் அருணா

Post a Comment