Sunday, May 10, 2009

மௌனங்கள்

உன்னுடன் பேசுவதற்கான
என் தனிமை
நேரத் தயாரிப்புகளில்..,
வார்த்தைகளுக்கு
சுயம்வரம்
நடத்தினேன் நான்.
மௌனங்கள் கொடுத்து
தொலைந்தே போயின
வார்த்தைகள் எல்லாம்..!

1 comment:

சந்தான சங்கர் said...

தனிமையாய்...
இருப்பதைவிட
மௌனமாய்...
இருப்பதே மேல்!!

Post a Comment